Monday, September 2, 2019

கடமையை செய்வோம்...

👉 _நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை._
*எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.*

*🗣 - புத்தர்.*

👉 _நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்._
*பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.*

*🗣 - ஜோயல் ஆஸ்டீன்.*

👉 _நோயைவிட அச்சம்தான் அதிகம் கொல்லும்._

*🗣- ஜார்ஜ் ஹெர்பர்ட்.*

👉 _நீங்கள் சிலரை வெல்லலாம். சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள்._ *உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்.*

*🗣 - கோனார் மெக்ரிகெர்.*

👉 _கட்டாயப்படுத்தி புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது_

*🗣 - பிளாட்டோ.*

👉 _இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள்_ ஆகிய *இந்த மூன்றும் நமக்குத் தேவை.*

*🗣 - விவேகானந்தர்.*

👉 _கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு_ *வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.*

*🗣 - காந்தியடிகள்.*

*புரட்சி வணக்கத்துடன்🙏🏽*
 
_செந்தமிழர் பாசறை,_
*அமீரகம்.*
*🌾🌾வி🌾வ🌾சா🌾யி🌾🌾*

No comments: