ஏண்டிஉன்கணவர் எந்நேரமும் Facebook-ல. இருக்காரே, அதை என்னான்னு கேட்கமாட்டியா..!..?..*
அந்த வேலையாவது அது ஒழுங்கா செய்யுதேனு விட்டுட்டேன்டி! அது Facebook பாக்கறது நமக்கும் வசதியாத்தான் இருக்குடி!
அப்படி என்ன வசதிடி! அது Facebook நோண்டும்போது
1 ) நம்ம கிட்ட டி.வி .ரிமோட்ட பிடுங்கறது இல்ல!
2) சட்னியில உப்பு இல்லனாகூட கம்முனு சாப்பிட்டு போயிடும்!
3) துவைக்காத சட்டையக்கூட கண்டுக்காம எடுத்து போட்டுக்கும்!
4) எத சொன்னாலும் Facebook பாத்துகிட்டே தலையாட்டிக்கும்!
5) காபிக்கு பதிலா கழனித்தண்ணிய குடுத்தாலும் குடிச்சிடும்!
6) மாமியாரப்பத்தி என்ன திட்டினாலும் அதுங்காதுல விழாது!
7) துணிக்கடைக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சா குனிஞ்ச தலை நிமிராம Facebook பார்க்கும்!
8) கடைசியா பில் போடும்போது கூப்பிட்டுகிட்டா போதும். இங்க எப்ப வந்தோம் என்று கேட்கும்....
இப்ப புரியுதாடி!😀😀😳😀😂😁😀😀😂
*நம்மோட முக்கியமான பொறுப்பு போன்ல சார்ஜ் கம்மியாகாம பாத்துக்கறது தான்...!..*
✅
No comments:
Post a Comment