Thursday, October 4, 2018

அம்பேத்கார் vs காந்தியடிகள்

##அண்ணல்_எப்படி #சாதியத்தலைவர்_ஆனார்?  #காந்தி எப்படி #தேசத் தந்தை_ஆனார் ?

👉  ##காந்தி யார்? எதற்காக போராடினார்? வெறும் வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி மட்டுமே போராடியவர்.

##ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்காக அவர்களின் விடுதலை, கல்வி, வாக்குரிமை போன்றமைக்காகப் போராடாமல்  வெள்ளையர்கள் வெளியேறும்படி மட்டுமே  போராடினார்.

##அப்படியானால், அந்தக் கல்வி, வாக்குரிமை நமக்கு எப்படி கிடைத்தது ?

##வெள்ளையர்கள்தான் கொடுத்தார்கள் என்று பத்தாவது வரை படித்தவனுக்கும் தெரியுமே!

##அதற்கு முன்பு கல்வி, வாக்குரிமை எல்லோருக்குமே கிடைத்ததா? இல்லை!

##அது எப்படி இருந்தது?  பணக்கார பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வியும் வாக்குரிமையும் இருந்தது.

##வாக்குரிமையும் பிராமணப்பெண்களுக்கு கிடையாது. அப்படி ஒரு சட்டத்திற்குப் பெயர்தான் வருணாசிரம் (மனுதர்மசட்டம்).

##வெள்ளையர்கள் நம் நாட்டிற்காக செய்தது, கல்வி,வாக்குரிமை, ரயில்வே, அணைகள்,
மருத்துவமனை, போஸ்டல் டெலிகிராம், போன்றவை! இன்னும் பல சமூக சீர்திருத்தங்கள்!

##பெண்களுக்காக இப்படி வெள்ளையனே எல்லாவற்றையும் அவனுடைய சட்டத்தினால் செய்துவிட்டான்.

##முதல் உலகப்போர் (1914-1918)... இரண்டாம் உலகப்போர் (1939-1945)... இந்தியாவிற்கு சுதந்திரம் (1947)... வெள்ளையர்கள் இங்கு சம்பாதித்த வளங்கள் எல்லாம் போரில் செலவாயின.

##மேலும் ஹிட்லர் கொடுத்த பலத்த அடியும், சேதமும் ஆங்கிலேயர்களைத் தங்கள் நாட்டிற்கே போகும்படி எண்ணச் செய்தது.

##அதனால் ஆங்கிலேயர்கள் இந்த இரண்டுபோர்களினால் இந்தியாவிட்டு வெளியேற முடிவுசெய்தனர்.

##அதனால், இந்தியத் தலைவர்களை அழைத்து, "உங்களுக்கு ஒரு சட்டம் எழுதிக்  கொண்டு வாருங்கள் என்றபோது நம்முடைய காங்கிரஸ் உறுப்பினர்களான நேரு, காந்தி, பட்டேல், இராஜாஜி ஆகியோர் வருணாசிரமத்தையே (மனுதர்மசட்டம்) கொண்டுபோய்க் கொடுத்தனர்.

##அதன்படி பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி வாக்குரிமையும் கிடைக்கும் மற்றபடி பெண்கள், BC, MBC, SC, ST யாருக்குமே எதுவும் கிடைக்காது.

##எனவே அதனை அம்பேத்கரும், வெள்ளையர்களும் எதிர்த்தனர். சட்டம் என்பது மக்களை  ஐந்து அறிவு மட்டுமே    உள்ளவர்கள் போல் வைத்திருக்கும்படி இருக்கூடாது என்று கூறினர்.

##சட்டம் படித்த காந்தியை, "உன்னை எப்படி இந்தியர்கள் நம்புகிறார்கள், தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள்?" என்று காந்தியை வெள்ளையர்கள் கடிந்து, அனுப்பினர்.

#பின்பு, ஐம்பது நாட்டிற்கு சட்டம் எழுதிய 'ஜெரண்ட்'   என்ற அறிஞரைப்  போய் சந்தித்து, "எங்கள் நாட்டிற்கென்று ஒரு சட்டம் வேண்டும்" என்று கேட்கும்போது,

##ஜெரண்ட் சொல்கிறார். "நான் சட்டம் எழுதிய ஐம்பது நாடுகளும் சிறியவை. ஆனால் இந்தியாவோ பல்வேறு  மொழிகள், பிரிவுகளைக்  கொண்ட மக்கள் வாழும் நாடு! அதை எழுத உங்கள் நாட்டிலுள்ள #அம்பேத்கரால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.

##அதன் பின்னர், #அம்பேத்கரிடம் அரசியல் சட்டம் எழுதும் பொறுப்பைக் கொடுக்கிறார்கள்.

இந்த இடத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நன்கு சிந்தித்து, ஆங்கிலேயர்களை வெளியேற்றவும் வேண்டும், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்...

#அம்பேத்கர் அவர்கள் 163நாட்டு சட்டங்களை படித்துவிட்டு, நம் நாட்டிற்குப் பொருந்தும்
68 நாட்டின் சட்டங்களைத் தொகுத்து நம் நாட்டிற்குப் பொருத்தமாக அமைத்துத் தருகிறார்.

##இப்படி பிராமணர்களால் மனுதர்மத்தின்படி, தங்கள் சாதியினருக்கு மட்டுமே கல்வி, வாக்குரிமை கிடைக்க வேண்டுமென்று போராடிய காந்தி எப்படி தேசத்தந்தை ஆனார்?

##ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவராயினும் தன் கல்வியறிவு, பகுத்தறிவு, சட்டஅறிவால் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பிராமணப்பெண்களுக்கும் சேர்த்து, வாக்குரிமை, கல்வி உரிமையை வாங்கித்தந்த  #அம்பேத்கரை #பாபாசாகிப் அம்பேத்கர் என்று அழைத்தனர் பாபா என்றால் தந்தை சாகிப் என்றால் "அனைவருக்கும் தந்தை" என்று போற்றப்பட்டவர்.

##ஒட்டுமொத்த BC, MBC, SC, ST மக்களால், "கடவுள் கூட நாங்க கேட்டாதான் எங்களுக்காக தரும். ஆனா நாங்க கேட்காமலேயே எல்லாமே தந்த அவருதான்யா சாமி!" ன்னு மக்களால் போற்றப்பட்டவர் பிறகு எப்படி சாதியத்தலைவர் ஆனார்?

##மக்கள் நலனுக்காக எதையுமே செய்யாமல் பிராமணர்களுக்காக போராடிய காந்திய எப்படி தேசத் தந்தை ஆனார் ????

   (##பாபா சாகேப்) அனைவருக்கும்   தந்தை அம்பேத்தகர்.

##அனைவருக்கும் தந்தை அம்பேத்தகரைப் படிப்போம்..

##அனைவருக்கும்   தந்தை அம்பேத்தகரை அம்பேத்கராக தெரிந்துகொள்வோம்....
👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨
மனித நேயம் காப்போம் - மக்களுக்கான சட்டச் சிற்பி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பற்றி அனைவரும் அறிய பகிர்வோம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தோழமையுடன்
த.காட்டுராஜா
👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨👩🏾‍🎨

No comments: