வெற்றிலை. 1
துளசி. 10 இலை
வேப்பிலை. 2 இலை
மஞ்சள்தூள் 1 spoon
சீரகம். 1spoon
குருமிளகு. 10
இவைகளை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவிட்டு இளஞ்சூட்டில் குடிக்கவும். தினம் 3 வேளையாக 3 நாள் குடித்துவந்தால் எப்பேர்பட்ட காய்ச்சல் இருந்தாலும் சரி ஆகிவிடும்.
டெங்கு,மலேரியா,ப்ளூ,வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் எதுவாக இருந்தாலும் சரி ஆகிவிடும்.
காய்ச்சல் இருக்கும் வரை தொடர்ந்து குடித்து வரவும்.
தயவு செய்து பகிர்ந்து மற்றோருக்கும் பலனளிக்கவும்.நன்றி🙏🏻
No comments:
Post a Comment