அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மற்ற தொழில்களை விட அதிக ஊதியம் பெறுபவர்கள் பள்ளி ஆசிரியர்களே...!!! அங்கு ஒரு இடைநிலை பள்ளி ஆசிரியருக்கு வருடத்திற்கு நாற்பது லட்சம் ரூபாய ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒரு வரலாறும் சொல்வதுண்டு..
ஒரு முறை கனடா நாட்டின் பெண். அதிபராக இருந்த கிம் சாம்பல் மீது அந்நாட்டு தொழில் கூட்டமைப்பு சார்பாக ஒரு புகார் கொடுத்தப்பட்டது. புகார் என்னவெனில் "மருத்துவர்கள், பொறியாளர்களை காட்டிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகமாக ஊதியம் அரசு வழங்குகிறது" என்பதே.
இதற்காக போராட ஆரமித்தனர். வழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அந்நாட்டு அதிபரே நேராக ஆஜரானார். மருத்துவர்கள், பொறியார்கள் சார்பாக கேள்வி கேட்கப்பட்டது "ஏன் மருத்துவர், பொறியாளர்களை காட்டிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம் வழங்குகிறீர்கள்? காரணத்தை சொல்லியே ஆக வேண்டும்" என்று கேட்டனர்.
அதற்கு கனடா அதிபர் சொன்னார்.
" உனக்கும், உன்னையே உருவாக்கிய ஆசிரியருக்கும் ஒரே ஊதியமா? " என்றார்.
முடிந்தது போராட்டம். 🙌
குறிப்பு: ஆசிரியர் தொழில்.. உன்னதமான தொழில்.
எழுத்தறிவித்தவன் இறைவன். மாதா, பிதா, குரு..!! அடுத்து தான் தெய்வமே..
தமிழ் பேசும் சமுதாயத்தில் இந்திய மற்றும் உலக அளவில் தலைசிறந்த தலைவர்களையும், வர்த்தகர்களையும் உருவாக்கியதே அரசு பள்ளிகள் தான். கட்டிடம் மட்டும் பள்ளி அல்ல. கட்டிடத்தின் கருவறையில் உள்ள தெய்வங்கள் தான் ஆசிரியர்கள்.
No comments:
Post a Comment