நாப்கின் வருகைக்குப் பிறகுதான் கருப்பை கோளாறுகள் அதிகமானது...
பெண்களின் இடுப்பு பகுதி பெருத்துபோனதும் நாப்கின் வருகைக்குப் பின்னர்தான்...
குழந்தைப் பிறப்பின்மை பிரச்சினை அதிகமானதும் நாப்கின் வருகைக்கு பின் தான்...
கருப்பப்பையை வெட்டி எரியும் பழக்கமும் நாப்கின் வருகைக்குப் பின் தான்...
*உதிரப்போக்கு*
உடல் உயிர்தொகுப்பை வெளியேற்றும் செயலே உதிரப் போக்கு.
*அன்று :*
பாட்டி காலத்தில் பருத்தி துணியை பயன் படுத்தி உதிரப்போக்கினை துடைத்து அதனை யாரும் காணாமல், யாருக்கும் தொந்தரவு தராமல் இருக்கும் வண்ணம் அப் பருத்தி துணியை எரித்துப்போட்டார்கள்...
*இன்று:*
நவீன மாயையிலும், அவசர யுகத்திலும் நாப்கின் என்ற கெமிக்கல் பொருளை பிறப்புறுப்பினில் அடைத்து நீண்ட நேரம் ( நாள் முழுவதும்) வைப்பதினால் பிறப்புறுப்பு வெளியேற்றப்படும் தேவையற்ற உதிரத்தில் நனைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி மனநல உளைச்சலில் தள்ளப்படுகிறது...
இன்னும் சொல்லொன்னா துயரங்களை அடைய நாப்கின் வழி வகுக்கும். இந்தியா முழுக்க நாப்கின் பாதிப்பின் புள்ளி விவரம் மறைக்கப்படுகிறது...
*தீர்வு:*
*பருத்தி துணி நாப்கின் இயற்கை(கெமிக்கல் இல்லாதது )யானது தற்போது கிடைக்கிறது*
பருத்தி துணியை பயன் படுத்திய பாட்டி காலத்தில் 60 வயது வரை ( மாதவிலக்கு ) பிள்ளைப்பேறு பாக்கியம் இருந்தது...
ஆனால் ... தற்போது 40 முதல் 45 இல் மாதவிலக்கு ( menopause ) நின்று போகிறது...
*உளுந்து சோறு*
*உளுந்தங்கஞ்சி* மாதவிடாய் காலத்தில் ஏற்றது
*உளுந்த வடை*
உளுந்து *(கருப்பைகேடயம்)* போல் ஒரு அருமருந்து மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு வேறெதுவும் இல்லை.
*எள்ளுத்துவையல்*
மாதவிலக்கு காலத்தில் ஒரு அற்புதமான மருந்து...
*கரிவேப்பிலை துவையல்*
மாதவிலக்கு காலத்தில் ஒரு அற்புதமான மருந்து
பெண்களுக்கு ஆண்கள் துனை நிற்கத் தவறாதீர்... தந்தை, அண்ணன், பிள்ளை, கணவன் என பெண்களின் மாதவிலக்கு காலத்தில் அவர்களுக்கு *ஓய்வு எடுக்க* உதவி புரியுங்கள்...
No comments:
Post a Comment