*தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.
*மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..?
*தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.
*மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...?
*தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே..
*மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...?
*தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.
*மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..?
*தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.!
*மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..?
*தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை...
*மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..?
*தலைவர்* : ஆம்..
*மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர்.
( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...)
மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்..👆👆👆😃
சிரிக்க மட்டும் ...
No comments:
Post a Comment