Wednesday, July 24, 2019

மனைவி என்பவள் யார்?

♥ *கடல் சொன்னது:-*
மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி  ஆறுதல் சொல்பவள்.

♥ *வானம் சொன்னது:-*
மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும்  தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.

♥ *பூமி சொன்னது:-*
மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.

♥ *காற்று சொன்னது*
மனைவி கணவனின் ஆடையாகவும், கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்.

♥ *மழை சொன்னது:-* மனைவி என்பவள்
கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல  ஆசைப்படுகிறாள்.

♥ *சொர்க்கம் சொன்னது:-*
மனைவியில்லாமல் கணவன் மட்டும் சொர்க்கம் போக எந்த முகாந்திரமும் இல்லை.

♥ *இறைவன் கூறினார்*
மனைவி என்பவள் என் தரப்பில் இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம் ஆகும். அவளே வாழும் சொர்க்கம்... அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க்கம்...

♥ *உண்மையிலே மனைவியை நேசித்து மகிழுங்கள்:-* அவளை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது கணவன்மார்களே...

No comments: