Saturday, November 3, 2018

மூலிகையால் தயாரித்த ஆவாரம் பூ டீ தூள்....

*இறைவன் நமக்கு கொடுத்த முதல் பரிசு இயற்கை வளங்கள் தான் அதை நாம் அனைவரும் பாதுகாப்போம்*

*மூலிகையால் தயாரித்த ஆவாரம் பூ டீ தூள்*

*அடியேன் கொடுக்கும் மூலிகை ஆவாரம் பூ இதழ் மட்டும் நன்கு பொடி செய்து சுக்கு, கொத்தமல்லி, ஏலாய், முன்றயும்  நன்கு பொடி செய்து தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து 100 மில்லி தண்ணீரில் 1 ஸ்பூன் போட்டு  காலை ,மாலை டீ  போல் குடித்து வந்தால் உடலில் பல நோய்கள் குறையும்.*

*ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் ஆலோசனை மூலம் அறிந்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும்*

*மூலிகை ஆவாரம்பூ டீ தூள் இதனால் நிரந்தரமாக குனமாகக்கூடிய நோய்கள்*👇🏾👇🏾

*கல்டைப்பு*

*சிறு நீர் எரிச்சல்*

*உள் மூலம் ,வெளி மூலம்*

*நீரிழிவு நோய் அதாவது சர்கரை வியாதி (Sugar) நிரந்தரமாக குனமடையும்*

*ரத்தத்தில் உப்பு தன்மை முழுவதும் நிங்கும்*

*ரத்த அழுத்தம் குறையும்*

*A/c  யில் வேலை பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த மூலிகை ஆவாரம்பூ டீ தூள் குடித்து வந்தால் உடலில் வேர்வை மூலமாக உப்பு தன்மை நிங்கும்.*

*மூலிகை ஆவாரம் பூ டீ தூள் நாம் குடித்து வந்தால் வேர்வை நாற்றம் இருக்காது . நாம் போடும் சட்டையில் உப்பு படியாது.*
______________________________

*சளி ஆஸ்மா உள்ளவர்கள் இந்த மூலிகை பயன்படுத்த கூடாது.*

*குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பவர்கள் பயண்படுத்த வேண்டாம்.*
_____________________________
*ஓரு பழமொழி உண்டு...?*

*ஆவாரை பூத்திருக்க  சாவரை கண்டது உண்டா..!*

*மூலிகை ஆவாரம் பூ டீதூள் அற்புத மூலிகை*

No comments: