Tuesday, January 22, 2019

நாம் இருவர் நமக்கு மூவர்...

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பது இனத்தை நேரடியாக குறைப்பது

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது இனத்தை காலப்போக்கில் குறைப்பது; அதவது விபத்தில் இறப்பு, சிசேரின், ஓரினசேர்க்கை, லிவிங் டுகெதர் போன்றவைகளால் இனத்தொகை காலப்போக்கில் குறையும்

நாம் இருவர் நமக்கு மூவர் என்பதே இனத்தை பெருக்க அல்லது நிலைக்க வைப்பது

இயன்றவர்கள் இதனை செய்யலாம்; இது நாகரீகத்திற்கு எதிரானது போன்ற எண்ணத்தை உருவாக்கியதே நமக்கு எதிரான முதல் யுத்தம். விழித்துக்கொள்வோம்.
 
#தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamil Research Institution (Tamilri)                       #மக்கட்தொகைக்குறைப்பு_மூலம்_இனவழிப்பு

ஹிந்தியாவிலேயே "மக்கள் தொகை கட்டுப்பாடு" விகிதத்தில் முதல் இடத்திற்கு வந்துவிட்டது தமிழகம். தமிழ் பெண்கள் குழந்தை பெறும் விகிதம் குறைந்துவிட்டது. அதாவது பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.7 என்று ஆகிவிட்டது. அதாவது இந்த தலைமுறையில் இருபது பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 17 பேர்தான் இருப்பார்கள்.

இதே மற்ற ஹிந்தியர்கள் 2.7 என்ற வகையில் குழந்தை பெறுகிறார்கள்.
அதாவது இந்த தலைமுறையில் 20 பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 27பேர் இருப்பார்கள். வடயிந்தியரிலும் குறிப்பாக ஹிந்தி மக்கள் 3.5 என்ற விகிதத்தில் பெருகிவருகின்றனர். அதாவது ஹிந்தி மக்கள் 20 பேர் அடுத்த தலைமுறையில் 35 பேர் ஆவார்கள்.

இதுவே ஹிந்தி மக்கள் மற்ற மாநிலங்களில் பெருமளவு குடியேற வழிவகுக்கிறது.
இன்னும் 6 தலைமுறைகளில் இந்தியா உண்மையிலேயே ஹிந்திநாடு ஆகிவிடும். ஆனால் எந்த வரலாற்றுக் காரணமும் இல்லாமல் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு கிராமம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் மார்வாடிகள் குடியேறி உள்ளனர். தற்போது ஹிந்தியர்கள் தமிழகத்தின் சிறுநகரங்கள் வரை குடியேறிவருகின்றனர்.

இப்படியான 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் மூலமே தமிழகத்தின் வடக்குப் பகுதி தெலுங்கு கன்னடவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

ஒரு இனத்தின் பலம் அதன் மக்கள்தொகையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.

ஆகவே குழந்தை பிறப்பு 2 முதல் 2.5 என்றவகையில் இருக்குமாறு தமிழர்கள் குறைந்தது இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எந்தநாட்டில் இருந்தாலும் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இதனைச் செய்யவேண்டும். இதனால் மக்கட்தொகை கூடவும் செய்யாது குறையவும் செய்யாது.

நம் தாய்நிலம் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகிறது. கொழும்பு, கண்டி, கதிர்காமம், அனுராதபுரம், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, இடுக்கி, மைசூர், பெங்களூர், கோலார், சித்தூர், திருப்பதி, நெல்லூர், கடப்பை என தமிழ் நகரங்கள் பறிபோயின.இன்று தமிழ்த் தாய்நிலத்தின் இதயம் வரை வேற்றின உள்நுழைவுக்கு நடந்தேறி வருகிறது.
வேலியின்றி திறந்து கிடக்கும் நம் வீடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது.

இன்றைய தமிழகத்திலும் தமிழரை விட அதிகமாக வேற்றினத்தார் வாழும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஓசூரை ஆந்திரா விழுங்கிவிட்டது. உதகமண்டலத்தை கர்நாடகா விழுங்கவுள்ளது. கோயம்புத்தூரை கேரளா விழுங்கவுள்ளது. கச்சத்தீவு வரை சிங்களவன் விழுங்கிவிட்டான். சிங்களம் திருகோணமலையை கூடியவிரைவில் விழுங்கி வடக்கு கிழக்கைத் துண்டித்துவிடும்.

இனியும் தமிழகத்தில் உள்ள வேற்றினத்தவரை ஆதரிக்கவேண்டாம்.
மும்பையிலும் டெல்லியிலும் குடியேறி வாழும் தமிழர்களை அவ்வவ்வினத்தார் ஆதரிப்பதே இல்லை. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்துதரவில்லை.

No comments: