சினத்தையும் சோகத்தையும்
விழுங்கி விடுங்கள்..!_*
*_கொடுக்க ஆசைப்பட்டால்,
பிறருக்குப் பயன்படுவதைக் கொடுங்கள்..!_*
*_அணிய ஆசைப்பட்டால்,
உயர்வையும், சத்தியத்தையும் அணியுங்கள்..!_*
*_பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால்,
பெரியோர்களின் ஆசிர்வாதத்தை
பெற்றுக் கொள்ளுங்கள்..!_*
*_அடிக்க ஆசைப்பட்டால்,
உள்ளத்தில் எழும் இச்சைகளை
அடித்து வீழ்த்துங்கள்..!_*
*களைய ஆசைப்பட்டால்,
தீய பழக்கங்களைக் களைந்து விடுங்கள்..!!_*
No comments:
Post a Comment