*வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.*
.
*“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
.
*“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
*இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?*
.
*சிம்பிள் ..!*
.
*இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*
.
*ஏன்..?*
.
*நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
.
*சிம்பிள் ..!*
.
*இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*
.
*ஏன்..?*
.
*நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
*இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!*
.
*சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
.
*சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
*இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?*
.
*உப்பு, ஊறுகாய், இனிப்பு ..* *இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது*
.
*உப்பு, ஊறுகாய், இனிப்பு ..* *இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது*
*கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !*
.
*சாதம் , காய் கறிகள் ...* *இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .*
.
*சாதம் , காய் கறிகள் ...* *இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .*
*அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.*
.
*சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே.. இது சரிதானா ..?*
.
*இல்லை..!*
.
*இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது*
.
*சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே.. இது சரிதானா ..?*
.
*இல்லை..!*
.
*இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது*
*நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.*
.
*# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...*
.
*# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...*
*எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?*
.
*ஆனால் ....*
.
*ஆனால் ....*
*இவை எல்லாவற்றையும்* *ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,*
*அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை* ,
*இனி யார் வந்து திருத்துவது..?*
No comments:
Post a Comment