Monday, December 31, 2018

புன்னகையோடு இருங்கள்...

முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்
*😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*☺கோபங் கொண்டேன்☺*
*☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*👨அதிகம் பேசாமலிருந்தேன்,*
*👨" ஊமையன்" என்றார்கள்.👨*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*❤சளசளவென்று பேசினேன்...!!❤*
*❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤*
⚘⚘⚘⚘⚘⚘⚘

*💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙*
*💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚*
*💚" ஜால்ரா " என்றார்கள்.💚*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💖எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!💖*
*💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛*
*💛" நடிப்பு" என்றார்கள்.💛*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁*
*🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻*
*🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌺ஆலோசனை வழங்கினேன்,🌺*
*🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💓சுயமாக முடிவெடுத்தேன்,💓*
*💓" அதிபுத்திசாலி* "
*என்றார்கள்.💓*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,😥*
*😥"வேஷக்காரன்" என்றார்கள்.😥*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💕நான் சிரித்த போதெல்லாம்,💕*
*💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்💕*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💚எதிர்கேள்வி கேட்டால்,💚*
*💚வில்லங்கம் என்றார்கள்💚*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💖ஒதுங்கி இருந்தால்,💖*
*💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.💖*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💛உரிமைக்குப் போராடினால்,💛*
*💛"கலகக்காரன் " என்றார்கள்.💛*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,❤*
*❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.❤*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்🌻.....?*

*"🌺நாலுபேர் என்ன பேசுவார்கள்🌺......?"*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*✡யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.✡..!!*

*🌷தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.🌷......!!*
🌷🌷🌷🌷🌷🌷🌷

*💣அந்த நாலு பேரை கழற்றி விட்டு.......,💣*

*🔔 ஒருவரை   தெரிந்துக் கொண்டேன் அவருக்காக வாழ்ந்தேன்  அவர் என்னை உயர்த்தினார்🔔.*

🌷🌷🌷 🌷🌷🌷🌷

*💖 என் வாழ்க்கையில்  துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்.. அவர் யார் என்றால் அவர்தான் இயேசு .💖*

*❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக குடும்பமாக.

*❤குறிப்பாக*
           *❤மிக  நிம்மதியாக.💜

No comments: