Thursday, January 2, 2020

நெய் இனிப்பு செய்வது எப்படி...

புத்தாண்டு என்றாலே மனம் தித்திக்கும் உடல் பூரிக்கும் மகிழ்ச்சி பொங்கும்...

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை நாம் நமது நண்பர்களோடும் நமது உறவினர்களும் நமது குடும்பத்தாருடனும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறோம்...

நமது உறவினர்களுக்கும் நமது நண்பர்களுக்கும் கொடுக்கும் இந்த இனிப்புகளை நாமே நம் வீட்டில் செய்வதுதான் நமது வழக்கமாக இருந்தது...

ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு நகரமும் அந்த அந்த ஊரில் சில சிறப்பான இனிப்பு வகைகளை செய்வது வழக்கம்...

அதிலே ஒரு சிறப்பான இனிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டியன் பட்டணத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பு தான் தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் நெய் இனிப்பு... 

இந்த இனிப்பை எவ்வாறு செய்வது என்பதை கீழ்காணும் வீடியோ மூலமாக பார்க்கலாம்...



Watch and Share...

No comments: