*1. குறைகளைச் சுட்டிக் காட்டாத தன்னடக்கம்.*
*2. தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை.*
*3. ‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய குறிக்கோள்.*
*4. குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.*
*5. பொருளால் வரும் ஆசையின் குறைவு.*
*6. மற்றவர் செயல்களுக்கு தனக்குப் புரியாத காரணங்கள் இருக்கலாம் என்ற எண்ணம்.*
*7. பத்து வருடங்களுக்கு முன்னர் தான் செய்த சில பல செயல்கள் சரியல்ல என்ற புதிய ஒப்புதல் பார்வை.*
*8. ஆச்சர்யங்கள் குறைந்து போய் விட்ட ஒரு அமைதி.*
*9. ‘வாழ்க்கையில் இதெல்லா சகஜமப்பா’ என்று நினைத்து ஒரு புன்முறுவல்.*
*10. பாரட்டுக்காகப் பொய் சொல்லாது, தோன்றியதைப் பகிரும் வெளிப்படைத்தன்மை.*
*மேற்கண்ட யாவும் ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்ளலாம்.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣📣
No comments:
Post a Comment