Thursday, June 8, 2017

அருமையான வரிகள்...

கேட்டது ஒன்று,! 
   கிடைத்தது ஒன்று!!  
ஆண்டவனிடம்,   வலிமை கேட்டேன்!                 கஷ்டங்களை  கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.
                 
அறிவுகேட்டேன்!
பிரச்சினைகளை கொடுத்தார்!! 
  சமாளித்தேன்                              அறிவுபெற்றேன். 
தைரியம்கேட்டேன் !
  ஆபத்துக்களை கொடுத்தார் !!
   சந்தித்து மீண்டேன்  ,
   தைரியம் பெற்றேன்,       
வளமான வாழ்வு கேட்டேன்!    
சிந்திக்கும் மூளையை   கொடுத்தார்.
வளமான வாழ்வு கிடைத்தது.
கேட்டது ஒன்று,! 
   கிடைத்தது ஒன்று!!  
கிடைத்ததை வைத்து
    கேட்டதைப் பெற்றேன்! 

No comments: