Saturday, September 21, 2019

மாதவிலக்கில் வரும் வயிற்றுவலி தீர...

*நன்றி நாட்டு மருத்துவ குழு*

மாதவிலக்கில் வரும் வயிற்றுவலி தீர...

மருதம்பட்டை, வேப்பம்பட்டை வகைக்கு 100 கிராம், பெருங்காயம் 10 கிராம் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, இரவு என இருவேளையும் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டு வர, மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.

மருத மர இலையைக் காயவைத்துத் தூள் செய்து, தினசரி ஐந்து கிராம் அளவில் இருவேளை யும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு உண்டாகும் மாதாந்திர சுழற்சி முறையாகும்.

மேலும் மருதம் மரபட்டை வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய் கள், பற்களைச் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.

No comments: